Tag: உடபட

ஜார்க்கண்டில் அமைச்சர் வீடு உட்பட 30 இடங்களில் அமலாக்கத்துறை “ரெய்டு”

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான ...

Read more

பாமக எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வரதட்சணை புகார் – மருமகள் அளித்த புகாரின்பேரில் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ. இவரது மகன் சங்கர். இவருக்கும் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோயில் ...

Read more

கயத்தாறில் கஞ்சா கடத்தல் – மதபோதகர் உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த கன்டெய்னர் லாரியின் மேற்பகுதியில் இருந்த ரகசிய அறையில் 300 ...

Read more

காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்: ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐசிஎப் காவல் நிலையம் அருகே உறவுக்கார பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த நபரிடம், தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நித்தியராஜ் ...

Read more

மகளை காதலித்த இளைஞர் கொலை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய தந்தை, மகன், மகள் உட்பட 8 ...

Read more

ரூ.500 கோடி கடன் தருவதாக ரூ.12.60 கோடி மோசடி: வங்கி துணை பொது மேலாளர் கைது

சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பாபு (60). இவர் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினார். அந்த ...

Read more

கோவை:- வழிப்பறியில் ஈடுபட்ட சிறார்கள் உட்பட 7 பேர் கைது

கோவை: கோவை பீளமேடு காந்திமா நகரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள ராஜிவ் காந்தி ...

Read more

யூ டியூபர் கடத்தல் – மற்றொரு யூடியூபர் உட்பட 12 பேர் கைது

தருமபுரி: தருமபுரியில் யூ-டியூப் சேனல் நடத்துவது தொடர்பான பிரச்சினையில் இளைஞரைக் கடத்திய 12 பேரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த தம்பதி உட்பட 4 பேர் கைது..

கோவை: கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ...

Read more

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கரூர்/ கோவை/ நாமக்கல்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீ்டு, கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை ...

Read more
Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.