Tag: உடபட

பேருந்தை மறித்து தாக்குதல் – 4 சிறுவர் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கடந்த 7-ம் தேதி நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தை சணல்குமார் (50) என்பவர் இயக்கினார். நடத்துநராக தனசேகர் (50) இருந்தார். வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே, ...

Read more

தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஐபிஎஸ் அதிகாரி உட்பட 9 பேர் அசாமில் கைது

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரபியுல் இஸ்லாம். கடந்த ஜூலை 16-ம் தேதி இரவு இவரின் வீட்டுக்குள் திடீரென நுழைந்த காவல் துறை அதிகாரிகள் சோதனையில் ...

Read more

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இயக்குநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். ...

Read more

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் வெட்டி கொலை: மது போதை கும்பல் தலைமறைவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த ...

Read more

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் கைதான 2 இயக்குநர்கள் உட்பட 3 பேருக்கு ஜாமீன்

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் கைதான 2 இயக்குநர்கள் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மதுரையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட 'நியோ மேக்ஸ்' நிறுவனம், ...

Read more

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விநியோகம் – இலங்கை நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேர் கைது

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 ...

Read more

நூல் பண்டல்கள் வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி: கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது

கோவை: வியாபாரிகளிடம் நூல் பண்டல் களை வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு வியாபாரிகளிடம் ...

Read more

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் – கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

  கரூர்: கரூர் அருகே பட்டியலின மாணவர், அவரது பாட்டியை தாக்கிய கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கரூர் ...

Read more

திருச்சியில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: தம்பதி உட்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சியில் 9.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தம்பதி உட்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ...

Read more

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார். ...

Read more
Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.