Tag: இழநத

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை: சென்னை அயனாவரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் 6 வயது மகளைக் கொன்றுவிட்டு, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அயனாவரம் பூசனம்தெருவைச் சேர்ந்தவர் ...

Read more

”காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” – நண்பனை இழந்த மருத்துவ மாணவர் ஆவேசம்

சென்னை: சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினம் அவரது நண்பர் ஒரு ஊடகங்களுக்கு அளித்தப் ...

Read more

கேரளாவில் நண்பர் உருவத்தில் வாட்ஸ்-அப்பில் அழைத்தவரிடம் ரூ.40 ஆயிரம் இழந்த நபர்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மோசடி

கோழிக்கோடு: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் நண்பர் உருவம் மற்றும் குரலில் பேசி, கேரள நபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி ...

Read more

விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? – அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

சென்னை: ஆவடியில் மையப் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ள போதிலும், அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்களிடையே போதிய வரவேற்பின்றி காணப்படுகிறது. ஆவடி மாநகராட்சியில் கடந்த 2010 ஜனவரி ...

Read more

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ராணுவ வீரர் தற்கொலை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகன் மணித்துரை (28). இவர் 2015 முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ...

Read more

“மக்கள் ஆதரவை திமுக கூட்டணி இழந்து வருகிறது!” – சொல்கிறார் வானதி சீனிவாசன்

‘‘பா.ஜ.க-வில் இணைந்துவிட்டால் விசாரணை வளையத்திலிருந்து எதிர்க்கட்சி்யினர்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்களே...?’’ ‘‘ஆதாரங்கள் முறையாக இருப்பதால்தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது ஆளுங்கட்சியாக இருந்துவரும் பா.ஜ.க-வினருக்கும் பொருந்தும். எனவே, ஆளும் ...

Read more

இணைய வேலை வாய்ப்பு மோசடி – ரூ.10 லட்சத்தை இழந்த வங்கி மேலாளர்

நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கொலபாவில் உள்ள வங்கியொன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34-வயதான நபரிடம் வாட்ஸ்அப் மூலம் 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. ...

Read more

இன்ஸ்டா பழக்கம்; நைஜீரிய நபரிடம் 1.8 கோடி ரூபாயை இழந்த ஹரியானா பெண்! – என்ன நடந்தது?

ஹரியானவைச் சேர்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி ரூ.1.8 கோடி ஏமாற்றிய நைஜீரிய நபர் இருவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கடந்த ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.