பூசாரியே கோயில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் – சிசிடிவி காட்சி மூலம் அம்பலம்.
சேலம்: சேலம் ஓமலூர் அருகே கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பூசாரி திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. இதையடுத்து, பூசாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ...
Read more



