Tag: அமகக

காவிரி விவகாரம்: அரசு சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் காவிரி படுகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த ...

Read more

திருவள்ளூர் | தலையணையால் அமுக்கி கணவரை கொன்றவர் கைது

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ...

Read more

நியோ மேக்ஸ் வழக்கில் நீதிபதி ஆணையம் அமைக்க அரசு எதிர்ப்பு; முதலீட்டாளர் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோ - மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை ...

Read more

மதுரை | விலை குறைவால் குப்பைக்கு செல்லும் பூக்கள் – நறுமண தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால் செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களை விற்க கொண்டு வந்த வியாபாரிகள் மூட்டை முட்டையாக குப்பையில் கொட்டிய சம்பவம் ...

Read more

சிக்னலின்றி அவசர உதவி கிட்டாத வனக்கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை: சிகரமாகனப்பள்ளி மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவசர உதவியைப் பெற முடியாமல் பரிதவித்த வனக் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம ...

Read more

சிப்காட் அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கையாக அரசு அறிவிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் ...

Read more

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரூ.1204.87 கோடியில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது ...

Read more

தக்காளி விலை உயர்வு | வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க அன்புமணி கோரிக்கை

சென்னை: "ஆண்டின் எல்லா காலங்களிலும் சந்தைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக வேளாண் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.