Tag: அனததக

காவிரி நீர் விவகாரம் | தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் நாளை ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ...

Read more

“கர்நாடகாவில் இரு முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்தில்..?” – காவிரி பிரச்சினையில் அன்புமணி காட்டம்

கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ...

Read more

காவரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியம் இல்லை: துரைமுருகன்

சென்னை: "காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை ...

Read more

காவிரி சிக்கல் | அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக ...

Read more

அனைத்துக் கதவுகளும் அடைப்பு; அடுத்து என்ன செய்வார் செந்தில் பாலாஜி?

இதற்கு நடுவே, செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை எனக் கோரியும் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தக்கோரும் ஆட் கொணர்வு மனுவும் அவரது மனைவி பெயரில் ...

Read more

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையை கர்நாடக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.