Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், ராணுவ வீரர் உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. தொடர்ந்து காரின் பின்னால் வந்த லாரியும் மோதியது. இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் அடுத்த 20-வது நிமிடத்தில் அடுத்தடுத்து வந்த 3 லாரிகள், 6 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 7 பேரை குருபரப் பள்ளி போலீஸார் மற்றும் பொது மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி வரை சாலையில் அணி வகுத்து நின்ற வாகனங்கள்.

அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால், இச்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அடததடததஅரகஉயரழபபகரஷணகரமதலரணவவகனஙகளவரர
Previous Post

மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Next Post

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In