Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2000 ரூபாய் விவகாரம்: “திமுக-வினரிடம் ஆலோசித்தால், நோக்கமே தோற்றுவிடும்” – இராம ஸ்ரீநிவாசன் சூசகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
2000 ரூபாய் விவகாரம்: ``திமுக-வினரிடம் ஆலோசித்தால், நோக்கமே தோற்றுவிடும்” - இராம ஸ்ரீநிவாசன் சூசகம் | Professor Rama Srinivasan Interview on 2000 Rupees issue and admk functioning
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே 2000 ரூபாய் திரும்பெற்றதாக தமிழக முதல்வர் சாடியிருக்கிறாரே?”

“இதில் மறைக்க என்ன இருக்கிறது… கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது என்பது கறுப்புப் பண ஒழிப்பு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கை. விஷச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த சம்பவத்தை மறைக்கவே மு.க ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார்.”

ராம ஸ்ரீனிவாசன்
ராம ஸ்ரீனிவாசன்

“மம்தாவும், அகிலேஷ் யாதவும் மனம் மாறிவிட்டார்கள் போல் தெரிகிறதே, கூட்டணி அமைந்துவிடுமோ…?”

“கர்நாடகாவில் பா.ஜ.க வாக்குவங்கிக்கு எந்த பாதமும் ஏற்படவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் மட்டும் காங்கிரஸ் வசமாகியிருக்கிறது. ஆகவே கூட்டல் கழித்தல் கணக்கில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். கர்நாடகாவில் மட்டும் 5 சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றுவிட்டு, காங்கிரஸ் வளர்ந்துவிட்டது, மீண்டெழுகிறது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் சொல்வதுபோலவே மு.க ஸ்டாலின், மம்தா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என எல்லாரும் சேர்ந்து நிற்கட்டும். இதனால் யாருக்கு என்ன பயன்… தி.மு.க-வின் ஆதரவால் மேற்கு வங்கத்தில் மம்தா-விற்கு வாக்குகள் அதிகம் கிடைக்கப் போகிறதா… மம்தா அதரவால் தமிழகத்தில் மாற்றம் நிகழப்போகிறதா… பீகார், ஆந்திரா மாநிலத்தில் தி.மு.க நின்று வெற்றி பெறத்தான் முடியுமா… கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு பயனில்லை எங்களுக்குப் பாதகமில்லை.”

.

Tags: ADMKfunctioningInterviewissueProfessorRamaRupeesSrinivasanஆலசததலஇரமசசகமதமகவனரடமதறறவடமநககமரபயவவகரமஸரநவசன
Previous Post

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த மனநலம் குன்றியவர் பிடிபட்டார்.

Next Post

கள்ளச்சாராயம் குடித்தால் பார்க்கின்சன் நோய் வரும்.. எத்தனாலும் மெத்தனாலும் செய்வதென்ன? டாக்டர் பரூக்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ளச்சாராயம் குடித்தால் பார்க்கின்சன் நோய் வரும்.. எத்தனாலும் மெத்தனாலும் செய்வதென்ன? டாக்டர் பரூக்

கள்ளச்சாராயம் குடித்தால் பார்க்கின்சன் நோய் வரும்.. எத்தனாலும் மெத்தனாலும் செய்வதென்ன? டாக்டர் பரூக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In