Tag: வவகரம

“தமிழிசை யோசனையில் முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர் ஸ்டாலின்தான்” – ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி: “தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான். பேச்சுவார்த்தை நடத்தமாறு ஆளுநர் தமிழிசை யோசனை பற்றி முதல்வர்தான் ...

Read more

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் | ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ...

Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ...

Read more

திருச்செங்கோட்டில் குழந்தையை விற்ற விவகாரம்: குமாரபாளையம் பெண் தரகர் கைது

நாமக்கல்/சென்னை: குழந்தை விற்பனை விவகாரத்தில் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் தரகர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மனைவி நாகஜோதிக்கு, கடந்த 7-ம் தேதி ...

Read more

காவிரி விவகாரம்: அரசு சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் காவிரி படுகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த ...

Read more

கனகசபை விவகாரம் | சிதம்பரம் நடராஜர் சந்நிதி தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என அறநிலையத் துறை பதில் மனு

சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் இருந்து பக்தர்கள் ஆண்டாண்டுகாலமாக சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என அறநிலையத் துறை ஆணையர் ...

Read more

காவல் நிலையத்தில் மர்மமாக பெண் உயிரிழப்பு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

கோவை: கோவை காவல் நிலையத்தில் பெண் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தல் வழக்கில் ...

Read more

காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்? – சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ...

Read more

நெல்லை இளம்பெண் கொலையில் சிறுவன் கைது..

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 4-வது நாளாக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.