இது இரட்டை இயந்திர அரசல்ல. இது ஒரு சிக்கலான இயந்திரம், பயங்கரமான இயந்திர அரசாங்கம். நாம் அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்று நினைக்கிறார்களா என்ன?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “30 கவர்னர்களும், பிரதமரும் நாட்டை நடத்த வேண்டும் என்றால், தேர்தலை நடத்தி என்ன பயன்… பிறகு டெல்லி மக்கள் ஏன் வாக்களிக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

