இஸ்ரேல் போரை தொடர்ந்தால் மத்திய கிழக்கு முழுவதும் போர் விரிவடையும் என்று லெபனான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 நாட்களுக்காவது மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டு, பிராந்திய அமைதிக்கான நிபந்தனைகளில் உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
“போரை நிறுத்துவதற்கான கால அவகாசம் இஸ்ரேலுக்கு குறைந்து வருகிறது, இல்லையேல் மத்திய கிழக்கு முழுவதும் போர் விரிவடையும்”, அதனால் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுபட்டு இஸ்ரேலை எதிராக போரிடும் என்று லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து ஒன்றுமே பண்ண இயலாது முஸ்லிம் நாடுகள் அனைவரும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவே அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுவடை செய்தே ஆக வேண்டும் இஸ்ரேல் பயப்படாமல் இன்னும் போரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்