பொது சிவில் சட்டத்திலிருந்து நாகலாந்து மாநில பழங்குடியினர் மற்றும் கிருஸ்தவற்களை விடுவிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாகலாந்து முதலமைச்சர் நேப்யுரியோ தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பொது சிவில் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என கூறியதாக தகவல்.

