Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மருத்துவப் படிப்பில் அடுத்த அணுகுண்டு: மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு – ஏன்?! |Central Govt announced Common MBBS counselling: Tn State against – why?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மருத்துவப் படிப்பில் அடுத்த அணுகுண்டு: மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு - ஏன்?! |Central Govt announced Common MBBS counselling: Tn State against - why?
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

`பாதகம்!’ – எதிர்க்கும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்:

எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர், அ.தி.மு.க

“தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே MBBS மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும்!”

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்

“தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாநிலத்துக்குட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுதுதான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும். மேலும், மாநிலத்துக்குட்பட்ட மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்குத்தான் கிடைக்கிறதா என்பதும் உறுதிப்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல், காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!”

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“தமிழகத்தில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனியாக 69% இடஒதுக்கீடு கொள்கை அமலாக்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பெற வாய்ப்புள்ளது. மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையால் இத்தகைய இடஒதுக்கீட்டு முறை பறிக்கப்பட்டு ஒரு சில உயர் மருத்துவக் கல்லூரிகளில் முன்னேறிய சமூகத்தினரும், இரண்டாம் தர, மூன்றாம் தர மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., மாணவர்கள் பயிலும் மோசமான நிலை ஏற்படும்!”

.

Tags: announcedcentralCommoncounsellinggovtMBBSstateஅடததஅணகணடஅரசனஎதரபபஏனகலநதயவககபடபபலபதமததயமரததவபவலககம
Previous Post

TN Cabinet: தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரம்! முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

ஆதார் கார்டு விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி.. சமூக அநீதி என சொல்கிறார் பாருங்க!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆதார் கார்டு விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி.. சமூக அநீதி என சொல்கிறார் பாருங்க!

ஆதார் கார்டு விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி.. சமூக அநீதி என சொல்கிறார் பாருங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In