Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஜபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 11 பார்களுக்கு சீல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ராஜபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 11 பார்களுக்கு சீல்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகாவில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 11 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம் – தென்காசி சாலையில் 3, ராஜபாளையம் நகரில் 9, செட்டியார்பட்டி கிராமத்தில் 3, தெற்கு வெங்காநல்லூர் 2, சேத்தூர் உட்பட 25 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.எஸ்.பிக்கு காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார்.

இதையடுத்து டி.எஸ்.பி பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் போலீஸார் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் சோதனை நடத்தினர். அப்போது பெரும்பாலான பார்கள் மூடப்பட்டிருந்தது. 3 பார்கள் டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. பூட்டி இருந்த 11 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் டாஸ்மாக் கடை உள்ள கட்டிடத்திலேயே செயல்படும் 3 பார்களை உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நாளையும் ஆய்வு செய்து ராஜபாளையம் தாலுகாவில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து பார்களுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

Tags: அனமதயனறசயலபடடசலபரகளககரஜபளயததல
Previous Post

சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டிய 12 ஆயிரம் பேர்: 4 மாதங்களில் ரூ.13 கோடி அபராதம் வசூல்

Next Post

குமரி கண்ணாடி இழை பாலம்: `டிசம்பரில் பணிகள் முடிவடையும்!’ – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குமரி கண்ணாடி இழை பாலம்: `டிசம்பரில் பணிகள் முடிவடையும்!' - அமைச்சர் எ.வ.வேலு தகவல் | glass bridge works will be done by december in kanyakumari says minister

குமரி கண்ணாடி இழை பாலம்: `டிசம்பரில் பணிகள் முடிவடையும்!' - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In