Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.55 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தும் துரைப்பாக்கத்தை சேர்ந்த ப.முகமது ஜாகீர் உசேன் (33) என்பவரிடம், ரூ.2 கோடி மதிப்புள்ள அரிசியை சூடான், துபாய்க்கு ஏற்றுமதி செய்யுமாறு ஒப்பந்தம் செய்தார்.

ஒப்பந்தத்தின்படி சாகுல் அமீது முன் பணமாக3 தவணைகளாக ரூ.54,99,300 ஜாகீர் உசேனுக்குஅனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஜாகீர் உசேன், அரிசியை ஏற்றுமதி செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து சாகுல் அமீது தான் வழங்கிய பணத்தை ஜாகீர் உசேனிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.

ஆனால் ஜாகீர் உசேன், பணத்தை திருப்பி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாகுல்அமீது, சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜாகீர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாகீர் உசேனை நேற்றுகைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மடிக்கணினி, 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.

.

Tags: அரசஏறறமதகதகறசயதவரசயவதகசனனபறறமசடர.55லடசமவளநடடகக
Previous Post

வணிகர்களுக்கான ‘சமாதான்’ திட்டம் அறிமுகம்: ரூ.50,000 வரை வரி, வட்டி, அபராதம் தள்ளுபடி – முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

Next Post

முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – பழனிசாமி கடும் வாக்குவாதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் - பழனிசாமி கடும் வாக்குவாதம்

முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் - பழனிசாமி கடும் வாக்குவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In