Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேவகோட்டை நகராட்சியில் வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 ‘பில் கலெக்டர்கள்’ கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேவகோட்டை நகராட்சியில் வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 ‘பில் கலெக்டர்கள்’ கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 ‘பில் கலெக்டர்களை’ லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தேவகோட்டை 25-வது வார்டைச் சேர்ந்த வன்மீகநாதன் தனது புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் ‘பில் கலெக்டர்கள்’ மதன்குமார், பாண்டித்துரை ஆகியோர் புதிய வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டனர்.

இதையடுத்து வன்மீகநாதன் சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர்களது ஆலோசனை பேரில், நேற்று தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ரசாயன மை தடவிய ரூ.5,000-த்தை மதன்குமார், பாண்டித்துரை ஆகியோரிடம் வன்மீகநாதன் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் மதன்குமார், பாண்டித்துரை ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

.

Tags: கதகலகடரகளதவகடடநகரடசயலநரணயககபலர.5000லஞசமவஙகயவர.
Previous Post

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

Next Post

தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விவரிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விவரிப்பு

தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விவரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In