Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப்பழக்கமும் கைப்பேசியும் தான்… துணை வேந்தர் வேல்ராஜ்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப்பழக்கமும் கைப்பேசியும் தான்… துணை வேந்தர் வேல்ராஜ்..!
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

படித்த இளைஞர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டும், இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது போதைப் பழக்கம் மற்றும் கைப்பேசியுமே என்று பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து, வேல்ராஜ் பேசுகையில், அதிகமான இளைஞர்களை கொண்டது இந்தியா எனவும் , அதிலும் படித்த இளைஞர்கள் அதிகமாகக் கொண்டது தமிழ்நாடு, இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் உள்ளது, மாணவர்கள் தங்களது பலம், பலவீனத்தை பற்றி அறிந்து செயல்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடையாக இருப்பது போதை பொருளும், கைப்பேசி மட்டுமே என்றார் அவர்.
ஆகவே அதை இரண்டையும் அறவே பயன்படுத்தவில்லை என்றால் நாடும், வீடும் வளர்ச்சி பெறும் என்றார். முன்னதாக கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன் சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

செந்தில்பாலாஜி நலமுடன் உள்ளார்.. அதனால என்ன இப்ப.?

Next Post

எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் நீடிப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் நீடிப்பதற்கு எதிரான வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்

எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் நீடிப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In