நொய்டாவில் கடந்த புதன்கிழமை இரவு, சோன்வீர் என்பவர், பெண் தெரு நாயைப் பிடித்து தனது வீட்டில் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்கம்பக்கத்தினருக்கு இது தெரியவந்து, சோம்வீரின் வீட்டின் முன்பு கூடியதால், நாயை 3வது மாடியில் இருந்து கீழே வீசியதாக கூறப்படுகிறது.


இவன் நாயை விட கேவலமானவன் இவனிடம் கருணை காட்டக் கூடாது வட மாநிலத்தவர்களின் செயல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு இது போன்ற வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ளதை தடுக்க வேண்டும்