Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

யூடியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உட்பட மூவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
யூடியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உட்பட மூவர் கைது
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவையில் யூ டியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தம்பதி உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள அக்கம்மாள் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமலதா(38). இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் யூ டியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தங்களிடம் ரூ.1,200 முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து திருப்பி தரப்படும் என தம்பதி அறிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், கூறியபடி யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை இழந்த பன்னிமடை பிரிவு, பாரதி நகரைச் சேர்ந்த ரமா (30) என்பவர் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் விசாரித்த போது தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் தொகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், ஹேமலதா, அவர்களுக்கு உதவிய அருணாச்சலம் (33) ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 45 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், டிஜிட்டல் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: உடபடகதகவயலசனலதமபதநடததமசடமவரயடயபர.41.88லடசம
Previous Post

“வீடியோ கேம் போன்ற கிராபிக்ஸ்” – புதிய ட்ரெய்லரால் மீண்டும் கேலிக்கு உள்ளாகும் ‘ஆதிபுருஷ்’ 

Next Post

திங்கள்கிழமைகளில் வரும் மாரடைப்பு.. மிகவும் மோசமானது.. மக்களே உஷார்.. ஆய்வில் பகீர் தகவல் | Do you know the deadliest heart attacks will be on monday?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திங்கள்கிழமைகளில் வரும் மாரடைப்பு.. மிகவும் மோசமானது.. மக்களே உஷார்.. ஆய்வில் பகீர் தகவல் | Do you know the deadliest heart attacks will be on monday?

திங்கள்கிழமைகளில் வரும் மாரடைப்பு.. மிகவும் மோசமானது.. மக்களே உஷார்.. ஆய்வில் பகீர் தகவல் | Do you know the deadliest heart attacks will be on monday?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In