ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்
சென்னை/தூத்துக்குடி: கடந்த 22 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இதுதொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி ...
Read more
