Tag: வழஙகய

குன்னூர் பேருந்து விபத்து | நிவாரணத்தொகையை நேரில் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் ...

Read more

நீதிபதி கடும் எச்சரிக்கை எதிரொலி: அரை மணி நேரத்தில் கருணை பணி வழங்கிய அதிகாரிகள்!

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க, கருணை பணி கோரியவரை முதலில் தற்காலிக பணியில் நியமித்த நிலையில், நீதிபதியின் கடும் எச்சரிக்கையால் அடுத்த அரை மணி ...

Read more

ரூ.10 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இமாச்சல் முதல்வர் பாராட்டு

சென்னை: இமாச்சலப் பிரதேச பேரிடர் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.10 கோடி நிதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பாராட்டு தெரிவித்துள்ளார். ...

Read more

சுதந்திர தின விழாவில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நீலகிரி ஆட்சியர்

உதகை: உதகையில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 566 ...

Read more

சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது

சென்னை: தானமாக வழங்கப்பட்ட இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ...

Read more

மத்தியப் பிரதேசம் | போலீஸாரை கண்டதும் லஞ்சப் பணத்தை விழுங்கிய வருவாய்த் துறை ஊழியர்

ஜாபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய்த் துறை ஊழியர் ஒருவர், போலீஸாரைக் கண்டதும் அந்தப் பணத்தை அப்படியே மென்று விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.