4 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்க… – திருநாவுக்கரசர் எம்.பி.யை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர்
திருச்சி: திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசரை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு ...
Read more
