Tag: வனததற

10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள் – காப்புக்காடுகளில் விடுவித்த வனத்துறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள், அதிக விஷத்தன்மை கொண்ட 13 பாம்புகள் வனத்துறையினர் மீட்டு, காப்புக்காடுகளில் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ...

Read more

சந்தன மரம் வெட்டி கடத்திய இருவருக்கு வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு

தருமபுரி: பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்திய இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தருமபுரி மாவட்டம் இண்டூர் காவல் ...

Read more

உடுமலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து 2-வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை: அடிப்படை வசதி கேட்டு, உடுமலை வனச்சரக அலுவலகம் முன்பு 2-வது நாளாக நேற்றும் மலைவாழ் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ...

Read more

தருமபுரி | மான் இறைச்சி வத்தல் வைத்திருந்த தந்தை, மகனை கைது செய்த வனத்துறை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட சிடுவம்பட்டி அடுத்த புதுக்காடு கிராமத்தைச் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.