Tag: வநதத

வங்கி கணக்குக்கு ரூ.9,000 கோடி எப்படி வந்தது? – போலீஸில் கார் ஓட்டுநர் புகார்

சென்னை: தனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ...

Read more

எஸ்ஐ தேர்வு முறைகேடு வழக்கு: காவல் துறையினரின் பாதுகாப்பை மீறி கைபேசி கொண்டு வந்தது எப்படி?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வேட்டவலத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண், ...

Read more

புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது – நீதிபதி தண்டபாணி வேதனை

சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, ...

Read more

இந்த நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது?- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வது குறித்து இபிஎஸ் கேள்வி

சென்னை: செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

Read more

போடி டு சென்னை ரயில் சேவை: முடிவுக்கு வந்தது பலவருட காத்திருப்பு… மகிழ்ச்சியில் தேனி மக்கள்! | central minister flagged-off and start the theni – bodi train service

ஆனால் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் நீடித்தது. இந்த நிலையில்தான், நேற்று இரவு 8:30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேனி எம்.பி., ரவீந்திரநாத், போடி எம்.எல்.ஏ ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.