Tag: வடபப

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரம்

சென்னை: கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் போலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ...

Read more

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி | கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை

கும்பகோணம்: கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர். கேரள மாநிலம் களமசேரியில் ...

Read more

தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை

சென்னை/கோவை/நெல்லை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர். கோவையில் கடந்த ஆண்டு ...

Read more

இனி 3வது பிரசவத்திற்கு பேறு கால விடுப்பு கிடையாது… நீதிமன்றம் அதிரடி!

அரசு தரப்பில், தமிழக அரசின் அரசாணைப்படி, 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுமுறை வழங்கப்படும் என்பதால், 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று ...

Read more

கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான மேலும் ஒருவர் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ...

Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது NIA..!

    கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ...

Read more

உரியவர்களுக்கு உடனடி விடுப்பு, அவ்வப்போது மன அழுத்தம் போக்கும் நிகழ்வு: அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி அறிவுரை

மதுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய காரணங்களோடு ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.