Tag: வடடல

நடிகை கவுதமி புகார் எதிரொலி: கோட்டையூர் அழகப்பன் வீட்டில் போலீஸார் சோதனை

காரைக்குடி: நடிகை கவுதமி நிலத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ...

Read more

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை – கோபி போலீஸார் விசாரணை

ஈரோடு: ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகையை கொள்ளையடித்து தலைமறைவான நபர்களை கோபி போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள மொடச்சூரைச் ...

Read more

தாம்பரம் அருகே ரவுடி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

பள்ளிக்கரணை: சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மதனகோபால் (எ) பல்லு மதன்(44), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் பாஜகவில் சேர்ந்து சென்னை ...

Read more

கூலிப்படையை ஏவி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி: செய்யாறில் 2 இளைஞர்கள் கைது

திருவண்ணாமலை: செய்யாறில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சென்னை கூலிப்படையை ஏவி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ...

Read more

குற்றாலம் மருத்துவர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது

தென்காசி: குற்றாலம் ராமாலயம் பகுதியைச் சேர்ந்தவர் கிரந்தர் சக்கரவர்த்தி (53). மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது, ...

Read more

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் முன்னாள் மத்திய ...

Read more

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நகை திருட்டு; ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கைது: 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ...

Read more

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை

கரூர்: திட்ட அலுவலர் மூக்கையாவுடன் தொடர்புடைய காணியாளம்பட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட நகரமைப்பு ...

Read more

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செம்மண்குழி ...

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 8 பவுன் கொள்ளை @ சென்னை

சென்னை: சென்னை அண்ணா நகர் 4-வது பிரதான சாலை ‘வி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சுஜரிதா (76). இவரது கணவர் ஏற்கெனவே காலமாகி விட்டார். மகன் முரளிதரன் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.