Tag: வடகணட

வண்டலூர் அருகே வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை

வண்டலூர்: துக்க நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வண்டலூர் அருகே ...

Read more

விழுப்புரத்தில் காந்திசிலை அருகே உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரம் காந்தி சிலை அருகே 4 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ...

Read more

கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை – 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை ...

Read more

விழுப்புரம் : நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி : ஒருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ...

Read more

சென்னை | தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நேற்று ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு ஒன்றில், ஆகாஷா ஏர்லைன்ஸ் ...

Read more

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது” ...

Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சிக்கினார்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது பெற்றோரிடம் அறிவுரை கூறி அனுப்பி ...

Read more

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ...

Read more

போதையில் ரகளை செய்தவர் கைது: வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பு

சென்னை: மது போதையில் காவல் நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் ...

Read more

திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த சில ஆண்டுகளாக காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.