Tag: ர.50

லஞ்சம் வாங்கிய வழக்கு: தூத்துக்குடி டிஎஸ்பி-க்கு 2 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தேரி சாலையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன்கிருபாகரன் ...

Read more

ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்த வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் கைது

சென்னை: சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா ...

Read more

பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் – டிஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் இவர் மீது புகார் ...

Read more

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கல்லலில் பேக்கரி நடத்தி ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.