பனியன் நிறுவனங்களிடம் ஆடை பெற்று ரூ.11.62 கோடி மோசடி: ம.பி.யை சேர்ந்தவர்கள் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்
திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களிடம் ரூ.11.62 கோடிக்கு ஆடை பெற்று மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ...
Read more
