Tag: ரயல

Odisha Train Accident | ஒடிசாவில் இருந்து தமிழக பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது

சென்னை: ஒடிசாவில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ...

Read more

Kavach: `கவச்’ தொழில்நுட்பம் என்றால் என்ன… ஒடிசா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியுமா?! | What is kavach in indian railways, how does it prevent train accidents

கவச் சோதனை!முதல்முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இந்திய ...

Read more

மதுரை | ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மதுரை: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு இன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ...

Read more

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை: அமைச்சர் உதயிநிதி

சென்னை: ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று ஒடிசா செல்லும் முன்பு அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஒடிசா ...

Read more

Coromandel Train accident : ரயில் விபத்து; உயரும் பலி எண்ணிக்கை… தொடரும் மீட்புப்பணிகள்! – உதவி எண்கள் அறிவிப்பு!

உதவி எண்கள் அறிவிப்பு!கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன. Helpline numbers at Howrah: 033 ...

Read more

தூத்துக்குடி – மும்பைக்கு நிரந்தர ரயில் இயக்கப்படுமா? – துறைமுக நகர பயணிகள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி- மும்பை இடையே இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் ...

Read more

ரயில் சேவைக்குத் தடை போட்ட பிரான்ஸ் | Password Sharing-க்கு செக் வைத்த NETFLIX – உலகச் செய்திகள்

ரயிலின் மூலம் சென்றடையக் கூடிய குறுகிய வழித்தடங்களில், உள்நாட்டு விமானச் சேவையை பிரான்ஸ் தடைசெய்திருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை அந்த நாடு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ...

Read more

ரயில் மறியல் போராட்ட வழக்கில் ஜி.கே.மணி உள்பட பாமக நிர்வாகிகள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

சேலம்: சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்பட கட்சி நிர்வாகிகள் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர். காவிரி ...

Read more
Page 7 of 7 1 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.