Tag: மரகசஸட

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு

சென்னை: "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ...

Read more

விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த இயக்கம் RSS | சங்கரய்யாவின் அருமையை உணர்வதற்கான தகுதியே இல்லாதவர் தான் ஆளுநர் | மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் கண்டனம்..!

சென்னை: "அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் ...

Read more

‘என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்திடுக’ –  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ...

Read more

சிறுபான்மை மாணவர்களுக்கு அனைத்து கல்வி உதவித் தொகைகள் மீண்டும் அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் ...

Read more

சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு: முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

சென்னை: இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் ...

Read more

காவிரி பிரச்சினை | அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் பந்த்: மார்க்சிஸ்ட் ஆதரவு

சென்னை: காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ...

Read more

உதயநிதியை மிரட்டும் அயோத்தி சாமியார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்க: மார்க்சிஸ்ட்

சென்னை: "மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் ...

Read more

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

சென்னை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை ...

Read more

அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் தீர்மானம்

சென்னை: அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.