Tag: பலகல

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு..!

மதுரை: சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை நிராகரித்த தமிழக ஆளுநருக்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். ...

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

உதகை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் உதகை அரசு கலை கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது என்று, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் ...

Read more

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ...

Read more

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் ...

Read more

ரூ.4 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த காஞ்சி அண்ணா பல்கலை. ஊழியர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வைப்பு நிதியை வங்கியில் செலுத்தாமல் ரூ.3.80 கோடி அளவுக்கு ...

Read more

பாரதியார் கவிதை, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசிய குடியரசு தலைவர.

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தங்கள் உரையின் நடுவே பாரதியார் கவிதை, திருக்குறளை மேற்கோள் காட்டி ...

Read more

165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு புகழாரம்

சென்னை: நாட்டின் 6 குடியரசுத் தலைவர்கள், நோபல் விருதாளர்கள் என்று எண்ணற்ற மேதைகளை உருவாக்கியதன் மூலம் கற்றலின் புகலிடமாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று சென்னையில் நடைபெற்ற ...

Read more

பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னை பல்கலை. விளங்குகிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: "சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் ...

Read more

அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.