Tag: பரவ

பட்டா கத்தியால் கேக் வெட்டிய இந்து எழுச்சிப் பேரவை அமைப்பின் நிர்வாகி கைது

தஞ்சாவூர்: பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, பட்டா கத்தியால் கேக்வெட்டிய இந்து எழுச்சிப் பேரவைநிர்வாகி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சாய் ரகு(39). ...

Read more

சென்னை | முன்பகையில் இளைஞர் பார்வை பறிபோக காரணமானவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: முன்பகையில் இளைஞரின் கண் பார்வை பறிபோக காரணமானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை காசிமேடு ஜிஎம்பேட்டை வீட்டு ...

Read more

முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது; ஸ்டேஷனை முற்றிகையிட்ட பொள்ளாச்சி ஜெயராமன்.!

பொள்ளாச்சி: முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக வந்த வீடியோவை மறு பதிவு செய்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். தலையில் ...

Read more

திமுகவின் கனவை கலைத்த அதிமுக-பாஜக பிரிவு: தமிழகத்தின் அரசியல் களம் மாறுமா?

சென்னை: மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாட்டை தனக்கு சாதகமாக்க நினைத்த திமுகவின் கனவை, அதிமுக-பாஜக பிரிவு கலைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை ...

Read more

உத்தமர் காந்தி விருது: சிவகங்கை மத்திய மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான "காந்தியடிகள் காவல் விருது" (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் ...

Read more

பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து

ராமநாதபுரம்: பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம். அவர்கள் சேர்ந்து வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அவர்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது ...

Read more

சென்னை செல்போன் கடையில் மத்திய உளவு, தமிழக க்யூ பிரிவு போலீஸார் திடீர் சோதனை

சென்னை: சென்னையில் செல்போன் கடையில் மத்திய உளவுத் துறை மற்றும் க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். இந்தியா ...

Read more

காவேரி மருத்துவமனையில் மூளை, தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தொடக்கம்

சென்னை: சென்னை ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு இப்பிரிவைத் திறந்து வைத்தார். ...

Read more

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் ...

Read more

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு – முதல்வர் தொடங்கிவைத்தார்.

சென்னை: தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.