Tag: பரவகளன

ஆளுநர் மாளிகை சம்பவம் | கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: எஃப்ஐஆர் விவரம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செயய்ப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை ...

Read more

பள்ளி தலைமை ஆசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு: ஆம்பூர் காவல் துறையினர் நடவடிக்கை

ஆம்பூர்: ஆம்பூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி ...

Read more

பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம்: யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, ...

Read more

திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது: 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம்பற்றி அவதூறாகப் பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல இந்து ...

Read more

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

சென்னை: தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.