Tag: பரசரயர

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை – கோபி போலீஸார் விசாரணை

ஈரோடு: ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகையை கொள்ளையடித்து தலைமறைவான நபர்களை கோபி போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள மொடச்சூரைச் ...

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

உதகை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் உதகை அரசு கலை கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது என்று, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் ...

Read more

குலசேகரம் பேராசிரியரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

நாகர்கோவில்: குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ...

Read more

குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

நாகர்கோவில்: மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று சிபிசிஐடி போலீஸார் ...

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: பேராசிரியர், மாணவர், மாணவி மீது வழக்கு

நாகர்கோவில்: குலசேகரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர், சக மாணவர், மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குலசேகரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு @ பல்லடம்

திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, ...

Read more

பெண் வழக்கறிஞருக்கு தொல்லை – பாலிடெக்னிக் பேராசிரியர் கைது

திருச்சி: புதுக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வழக்கறிஞர் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். ...

Read more

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய குழு.

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இருநபர் குழுவை நியமித்து சென்னை ...

Read more

அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.