Tag: பரசசனயல

“கர்நாடகாவில் இரு முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்தில்..?” – காவிரி பிரச்சினையில் அன்புமணி காட்டம்

கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ...

Read more

காவரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியம் இல்லை: துரைமுருகன்

சென்னை: "காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை ...

Read more

மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

சென்னை: மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகப் பேசி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மீது ...

Read more

“கேஜ்ரிவால் போல ஸ்டாலின் நிபந்தனை விதிக்காதது ஏன்?” – காவிரி பிரச்சினையில் இபிஎஸ் கேள்வி

சேலம்: “எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, கேஜ்ரிவால் நிபந்தனை விதித்தது போல, காவிரி நீர் தேவை குறித்து காங்கிரஸ் கட்சியிடம் திமுக நிபந்தனை விதித்திருந்தால், தமிழகத்துக்கு உரிய காவிரி ...

Read more

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் ...

Read more

கூடுவாஞ்சேரியில் கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் ...

Read more

ஆலங்குளம் அருகே நிலப் பிரச்சினையில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் கொலை: ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை. சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது ...

Read more

டெல்லியில் பயங்கரம்: கடன் பிரச்சினையில் 2 பெண்கள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆயுதம் ஏந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.