Tag: பகர

நடிகை கவுதமி புகார் எதிரொலி: கோட்டையூர் அழகப்பன் வீட்டில் போலீஸார் சோதனை

காரைக்குடி: நடிகை கவுதமி நிலத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ...

Read more

350 கோடி உணவு பொருட்கள் கொள்முதல் ஊழல் : அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு ...

Read more

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

சென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை ...

Read more

ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார்

மதுரை: செய்கூலி, சேதாரம் இலவசம் என மதுரையில் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக் கடைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் ...

Read more

கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: போலீஸில் உறவினர்கள் புகார்.

சிவகங்கை: மானாமதுரையில் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். மானாமதுரை அருகே அதி கரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் ...

Read more

வங்கிக் கணக்கில் ரூ.99,999 அபகரிப்பு: போலீஸில் தயாநிதி மாறன் எம்.பி புகார்..

சென்னை: தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறனின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு ...

Read more

சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர கர்நாடக மேலவை குழுவினரிடம் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரி: “சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் ...

Read more

வங்கி கணக்குக்கு ரூ.9,000 கோடி எப்படி வந்தது? – போலீஸில் கார் ஓட்டுநர் புகார்

சென்னை: தனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ...

Read more

மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் – தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு, முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகத்தின் 4 அனல்மின் நிலையங்கள், அவற்றுக்கு மின்சாதனப் பொருட்களை ...

Read more

நடிகை விஜயலட்சமி புகார் | வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்: நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு

சென்னை: 2011-ல் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. திமுக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதில் உண்மைத்தன்மை இல்லை என்பதால் ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.