Tag: நறவன

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி பதவி விலகிய நிலையில், ...

Read more

கமிஷன் தொகை விவகாரத்தில் காப்பீட்டு நிறுவன உதவி மேலாளரை கடத்திய 3 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு லட்சுமி விலாஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருவான்மியூரில் செயல்படும் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ...

Read more

ராணிப்பேட்டையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலை

ராணிப்பேட்டை: வாங்கிய கடனை செலுத்தா விட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்போம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதாக கூறி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ...

Read more

வடபழனியில் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகைகள் மாயம்

சென்னை: வடபழனியில் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகைகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். ...

Read more

சென்னை | ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் உள்ள ...

Read more

அமேசான் நிறுவன மேலாளர் டெல்லியில் சுட்டுக் கொலை: தப்பி ஓடிய 5 பேரை தேடும் போலீஸார்

புதுடெல்லி: டெல்லியின் பஜன்புரா பகுதியைச் சேர்ந்த ஹர்பிரீத் கில் (36) அமேசான் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனது உறவினர் கோவிந்த் சிங்குடன் ...

Read more

சென்னை | தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி: கார் ஓட்டுநர் கைது

சென்னை: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு ...

Read more

மோசடி வழக்குகள், – விசாரணையை தாமதப்படுத்தும் நிறுவனங்கள் – காலக்கெடு நிர்ணயிக்கப்படுமா?

மதுரை: நிதி நிறுவன மோசடி வழக்குகளில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காக நீதிமன்றங்கள் அமைக்கும் ஆணையங்களுக்கு, மோசடி நிறுவனங்கள் பல்வேறு இடையூறுகளை அளித்து, விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு ...

Read more

ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் ...

Read more

நிறுவன ஊழியரை மிரட்டி ரூ.92,000 பறித்த முன்னாள் ஊர்காவல் படை வீரர் கைது.

சென்னை: சென்னை முகப்பேரை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு பெண்ணுடன், அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.