Tag: நடநத

செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை ...

Read more

கரண்ட் தான் இல்ல, வேலையாவது இருக்குமா? டென்ஷன் ஆன இளைஞர்கள்..!

மின் இணைப்பு துண்டிப்பால் புதுச்சேரி அரசு அலுவலகத்தில் இருட்டில் வேலைவாய்ப்பு முகாம் நடந்துள்ளது. புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் காந்திநகர் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு ...

Read more

தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸாருக்கும் ...

Read more

கோவை சிறையில் நடந்த மோதலில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயம்

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மற்றும் வார்டர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயமடைந்தனர். கோவை சிறையில் ...

Read more

சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டம், சுல்தான்பூரில் உ ள்ள ஜபோசுதார் கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளி தனது ...

Read more

தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு: விபத்து நடந்த இடத்தில் செங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவிலம்பாக்கம்: சென்னை, கோவிலம்பாக்கத்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாய் கண்முன் தண்ணீர் லாரி ஏறியதில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ...

Read more

அண்ணன், தங்கைக்கு அரிவாள் வெட்டு – பள்ளியில் பிரச்சினையா?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். ...

Read more

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ...

Read more

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் சகோதரி உட்பட 5 பேர் கைது: ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தகவல்

தாம்பரம்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் அவரது சகோதரி உட்பட 5 பேரை ரயில்வே தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் ...

Read more

செங்கை நீதிமன்றம் அருகே நடந்த கொலை தொடர்பாக 7 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம்: தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (31). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.