Tag: நடட

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி ஆலையில் விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை ...

Read more

விழுப்புரம் : நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி : ஒருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ...

Read more

நாட்டு வெடி வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு: அனுமதியின்றி தயாரித்தது அம்பலம்

நத்தம்: நத்தம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்தபோது வெடி விபத்து நேரிட்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கருத்தலக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் ...

Read more

நாட்டு துப்பாக்கிகளுடன் கோவையில் இளைஞர் கைது.

கோவை: கோவையில் 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட துடியலூரை அடுத்த எண்.22 நஞ்சுண்டாபுரம் பகுதியில், ...

Read more

பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்த மூவர் கைது

மேட்டூர்: மேட்டூரில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோரி ரகசிய அறை அமைத்து 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் ...

Read more

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ...

Read more

திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த சில ஆண்டுகளாக காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு ...

Read more

பெரும்பாக்கம் | சொத்து தகராறில் தந்தை வீடு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய மகனுக்கு போலீஸ் வலை

பெரும்பாக்கம்: நிலம் விற்ற பணத்தை தந்தை தராததால் அவரது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசிய மகனை போலீஸார் தேடுகின்றனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ...

Read more

செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு வந்த சாட்சி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

செங்கல்பட்டு: தாம்பரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (31). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ...

Read more

மதுரை | ரசாயன பொறியாளர் வீட்டில் வெடித்தது நாட்டு வெடிகுண்டா?- போலீஸ் விசாரணை  

மதுரை: மதுரையில் பூட்டிக் கிடந்த வீட்டில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டா என்ற கோணத்தில் போலீஸார் விசாரக்கின்றனர். மதுரை கரிமேடு ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.