Tag: தளளவடட

சென்னை | 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு பெண் கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூர் தியாகராஜபுரத்தை சேர்ந்தவர்புஷ்பகாந்தன்(43); கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(40). இவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 2-வதுதளத்தில் வசித்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் ...

Read more

சென்னை | கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாணிக்கம், ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப் பிரியா(20), தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார். அதே ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.