பாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை; பள்ளி தாளாளருக்கு ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ...
Read more
