Tag: தலம

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்கள் பற்றாக்குறை @ கூடலூர்

கூடலூர்: கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில், மக்கள் ...

Read more

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும் –  ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் ‘‘என் மண் என் தேசம்’’ இயக்கத்தின் ஒரு‌பகுதியாக அமுத மண் கலச ஊர்வலம் மற்றும் மரம் நடும் விழா ...

Read more

மாணவர்களை பணிவிடை செய்யச் சொன்னதாக புகார் – அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

மேட்டூர்: மேட்டூர் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரை பணிவிடை செய்ய வலியுறுத்தியதாக எழுந்த புகாரில், போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ...

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை

உதகை: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ...

Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமை செயலாளர் சந்திப்பு

சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். 2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக ...

Read more

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: "ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,39,316 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3,00,29,237; பெண் வாக்காளர்கள் 3,10,02,098; மற்றும் மூன்றாம் ...

Read more

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லி: அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக ...

Read more

குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: பொது ஒழுங்கு முற்றிலும் மீறப்பட்டுள்ளதா என்பதைக் கவனத்தில் கொண்டே குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழக ...

Read more

தலைமை தகவல் அதிகாரியாக ’ஷகில் அக்தர்’ ; 4 ஆணையர்களும் பதவியேற்றனர் – யார் இவர்கள்?! | Retired IPS Shakeel aktar appointed as chief commissioner of Information.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் தலைமை தகவல் அதிகாரி ராஜகோபால் பதவிக்காலம் முடிந்தது. அதன்பிறகு அந்தப் பொறுப்புக்கு புதிய அதிகாரியை நியமிக்க தேடுதல் குழுவும் நியமிக்கப்பட்டது. அப்போது ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.