பணிக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த அதிகாரியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது @ திருவள்ளூர்
திருவள்ளூர்: பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்ததால், கூலிப் படையை வைத்து அஞ்சலக அதிகாரியை வெட்டிய வழக்கில் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...
Read more
