சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read more
