Tag: சரண

10 ஆண்டுகள் கிடப்பிலிருந்த லஞ்ச வழக்கு : நீதிமன்ற அதிரடியால் சரணடைந்த ஐ.ஜி..

கோவை: நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (அக்.27) சரணடைந்தார். திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ...

Read more

அண்ணன் கொலைக்கு பழி தீர்த்த தம்பி: ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற கிழங்கு சரவணன்(41). காவல்துறையின் ரவுடிகள் ...

Read more

சென்னை | அமமுக பிரமுகர் கொலையில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்

சென்னை: திருவாரூர் மாவட்டம் கோவிலூரை சேர்ந்தவர் ஜெகன் (48). இவர், சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் சாலையில் கடந்த ஒருமாதமாக மீன் கடை நடத்தி வந்தார். கடந்த5-ம் தேதி இரவு ...

Read more

அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை – சேலம், ஆற்காடு நீதிமன்றங்களில் 5 பேர் சரண்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நடைபயிற்சியின் போது அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சேலம், ஆற்காடு நீதிமன்றங்களில் நேற்று 5 பேர் ...

Read more

பேரூராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை – மதுரை உயர் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர், நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் 5 பேர் ...

Read more

சென்னை மயிலாப்பூர் ரவுடி கொலை வழக்கில் சரணடைய வந்த 4 பேரின் சரணை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

விழுப்புரம்: சென்னை மயிலாப்பூர் ரவுடி கொலை வழக்கில் சரணடைய வந்த 4 இளைஞர்களின் சரணை நீதிமன்றம் ஏற்க மறுத்து, அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தது. தொடர்ந்து விசாரணை நடந்து ...

Read more

செங்கை நீதிமன்றம் அருகே நடந்த கொலை தொடர்பாக 7 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம்: தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (31). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ...

Read more

பெரம்பலூரில் திரைப்பட இயக்குநர் கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேர் கைது; இருவர் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 அன்று ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.