Tag: சயததக

தாயை திட்டியதால் கொலை : 5 பேர் கைது..

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் ...

Read more

ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40 பேரிடம் மோசடி செய்ததாக 2 பேர் கைது

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் ...

Read more

சென்னை | கஞ்சா விற்பனை செய்ததாக கேரளாவை சேர்ந்தவர் கைது

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கேரள வியாபாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் போதை ...

Read more

தருமபுரி சம்பவத்தில் திருப்பம்: 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்ததாக இளைஞர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு ...

Read more

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக குமரி இளைஞர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரைபுதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவர் அணுகி, மத்திய ...

Read more

சென்னை | வழிப்பறி செய்ததாக நாடகமாடிய ஜெர்மன் நாட்டு இளைஞர் மீது வழக்கு

சென்னை: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட் (23).இவர் கடந்த வாரம் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.