சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை ...
Read moreசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை ...
Read moreமதுரை: ‘நியோ மேக்ஸ் ’ நிறுவன மோசடியில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை சென்னையில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ...
Read moreசென்னை: அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சையது அபுதாஹீர் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகியுள்ளதால், ...
Read moreசென்னை: எழும்பூரில் ரவுடியும், மந்தைவெளியில் பெயின்டரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்றுஅடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ...
Read moreசென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்தார். அதில், பகுதிநேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை ...
Read moreசென்னை: பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிவிட்டு, அவர்கள் புகார் அளிக்காமல் இருக்க பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த பிரபல கொள்ளையன், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreசென்னை: மேடு பள்ளத்துடனும் புழுதி பறக்கும் நிலையில் கழிவுநீர் தேக்கம், குப்பை தொட்டிகள் ஆக்கிரமிப்பு என வாகன ஓட்டிகளை மூச்சு திணற வைக்கிறது சென்னை காவல் ஆணையர் ...
Read moreசென்னை: சென்னை நொளம்பூரில் வசித்தவர் ஜெகன்(48). இவர் அதே பகுதி ரெட்டிபாளையம் சாலையில் மீன்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த ...
Read moreசென்னை: சென்னையில் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து ...
Read moreசென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை ஆர்.பி.எஃப் மத்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். ...
Read more