பல்லடம் கொலை சம்பவம் | குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்.
திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். ...
Read more


