Tag: கறறச

வேப்பனப்பள்ளியில் பழுதான சிசிடிவி கேமரா – இரு மாநில எல்லை அருகே குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: ஆந்திர, கர்நாடக மாநில எல்லையையொட்டியுள்ள வேப்பனப்பள்ளியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா பழுதாகியுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் ...

Read more

சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிய ‘டிஜிட்டல்’ கண்காணிப்பு வளையத்துக்குள் 3,500 ரவுடிகள்

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியேகண்டறிந்து தடுக்கும் வகையில், சென்னையில் 3,500 ரவுடிகள் டிஜிட்டல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க ...

Read more

குற்றச் செயல்களை தடுக்க வலம் வரும் ட்ரோன் கேமராக்கள் @ மரக்காணம் கடற்கரை

விழுப்புரம்: குற்றச்செயல்களுக்கான முன்தடுப்பு நடவடிக்கை என்பது காவல்துறையினருக்கு நாளுக்கு நாள் சவாலான ஒரு விஷயமாக மாறி வருகிறது. அவர்கள் அப்பணியைச் செய்ய அவ்வப்போது தொழில்நுட்பமும் கைகொடுத்து வருகிறது. ...

Read more

குடிநீர் தொட்டிகளை மையப்படுத்தி நடக்கும் குற்றச் செயல்கள்: பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி ...

Read more

குற்றச் செயல்களை குறைக்க சென்னையில் ட்ரோன் சிறப்பு படை – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்து லட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.